அவ ஒரு சாக்லேட் கேர்ள் க்காஆதி, இப்படி ஒரு சாக்லேட்க்கு சமாதானம் ஆகிட்டியே
தாய என்னாத்தை அப்படி பார்த்து அலறினார்
வர்த்னா உடலிலும் இரத்தம் இல்ல, அதையும் போட்டோவில் இருந்த பெண்ணுருவம் ஸ்டிரா இல்லாம உரிஞ்சிருச்சோ
இந்த எரிந்த பெண்ணுருவம் யாரு, ஏன் இவனை பார்த்து அழுது??????