ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அரியனின் அரியாசனம்- கருத்து திரி

Gowri

Well-known member
நல்லா இருக்கு, அரிக்கு தாத்தாக்கு வேற மாதிரி முடிச்சி இருக்கலாம் sis...

இது படிக்க கஷ்டமா இருக்கு.....

என்ன தான் அவர் தப்பு பண்ணி இருந்தாலும்....இப்படி அவர் உயிர் போறதை எப்படி கல்யாணி யால பார்க்க முடிந்தது??????
 

santhinagaraj

Active member
நான் சொன்னதுதானே சமைச்சீங்கன்னு அவந்திக்கா அந்த சமையல்காரம்மா கிட்ட கேட்கும்போதே நினைத்தேன் அவந்திகா சாப்பாடு எதையோ கலந்து கொடுத்து அரிய சிவனுக்கு கொல்லப் போறான்னு அது சரியா போயிடுச்சு.

ரொம்ப வேகமா முடிச்சிட்ட மாதிரி இருக்கு கிஷாந்தன் அவந்திக்கா வாழ்க்கைய கொஞ்சம் அழகா விவரிச்சு,
அவந்திகா மற்றும் கல்யாணி ரெண்டு பேரும் சேர்ந்து அரிய சிவனோட தொழில்களை பெண் என்ற பாகுபாடு இல்லாமல் கம்பீரமா எடுத்து நடத்துற மாதிரி சொல்லி பொறுமையா முடிச்சி இருக்கலாம்.

ஆரம்பத்தில் இருந்து கதை ரொம்ப விறுவிறுப்பா போச்சு சூப்பர் 👌👌👌👌
 

Mathykarthy

Member
Nice story sis ❤️
பணத் திமிர் லயும், ஆணவத்துலயும் சொந்த பொண்ணு வாழ்க்கையையே அழிச்சுட்டாரு அரி தாத்தா.... கடைசி காலத்துல திருந்தி என்ன பிரயோஜனம்....
பையன் பேரன் ன்னு எல்லாரையும் அவரை மாதிரியே வளர்த்து விட்டுருக்காரு.... பொண்ணுங்களை மதிக்க தெரியாதவங்க... 😈
கிஷாந்தன் சூப்பர்... 🥰
 
Top